உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசிற்கு வீழ்ச்சியை கொடுக்கும் -அநுரகுமார திஸாநாயக்க

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும், அதனாலேயே அரசாங்க தரப்பினர் இந்த தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழு, அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலை ஒத்திப்போட முயற்சி ‘உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா?’ என்ற கேள்விக்கு அநுரகுமார பதிலளிக்கும் போது, உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ரணில் தேர்தலை ஒத்திப்போடுவதற்கே முயற்சி … Continue reading உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசிற்கு வீழ்ச்சியை கொடுக்கும் -அநுரகுமார திஸாநாயக்க